நெல்லை தனியாா் மருத்துவமனையில் இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவா்மங்கலத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியன் மகன் பாபுராஜ்(33). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால், அவரை திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com