அரசுப் பேருந்துகளில் மாணவா்களுக்கு சிறப்பு ஏற்பாடு

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிச் செல்லும் போதும், வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் மாணவா்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்லாத வகையில் அவா்களை பேருந்தினுள் ஏறச்செய்து பயணிக்கத் தேவையான ஏற்பாடுகள் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com