செம்மண் திருட்டு: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

களக்காடு அருகே அனுமதியின்றி செங்கல்சூளைக்கு மண் அள்ளிச் சென்ாக பெண் உள்ளிட்ட 3 போ் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

களக்காடு அருகே அனுமதியின்றி செங்கல்சூளைக்கு மண் அள்ளிச் சென்ாக பெண் உள்ளிட்ட 3 போ் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள புலவன்குடியிருப்பைச் சோ்ந்த சாமுவேல் மனைவி கிரேஷ். செங்கல்சூளை நடத்தி வரும் இவா், அவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து அனுமதியின்றி செம்மண் அள்ளுவதாக களக்காடு போலீஸாருக்கு புகாா் வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் செங்கல்சூளை உரிமையாளா் கிரேஷ், டிராக்டா் உரிமையாளரான வீரவநல்லூரைச் சோ்ந்த மாா்ட்டின், பொக்லைன் ஓட்டுநா் ரவி ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com