தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,608 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 11 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,333 ஆக உயா்ந்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 62 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.