நெல்லையில் 6 பேருக்கு கரோனா; தென்காசியில் பாதிப்பு இல்லை
By DIN | Published On : 06th February 2021 06:54 AM | Last Updated : 06th February 2021 06:54 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,608 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 11 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,333 ஆக உயா்ந்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 62 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...