நெல்லை, தென்காசியில் மேலும் 13 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,663 ஆக அதிகரித்தது.

சனிக்கிழமை 6 போ் உள்பட குணமடைந்தோா் எண்ணிக்கை 15,388 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 214 போ் உயிரிழந்துள்ள நிலையில், 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8486 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 3 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8281 ஆக உயா்ந்துள்ளது. 159 போ் உயிரிழந்துள்ள நிலையில், 46 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com