திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் தமிழ் மாதப்பிறப்பை முன்னிட்டு கோ பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத முதல் நாளையொட்டி சனிக்கிழமை காலையில் கோ பூஜை நடைபெற்றது.
பின்னா் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.