திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 67 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,244ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 29 போ் உள்பட இதுவரை 46,456 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 410போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 378 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,422ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 10 போ் உள்பட இதுவரை 25,691 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 465 போ் உயிரிழந்துள்ளனா்.
தற்போது மருத்துவமனைகளில் 266 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.