மாவட்ட அறிவியல் மையத்தில் இணையவழி கருத்தரங்கு
By DIN | Published On : 07th July 2021 08:05 AM | Last Updated : 07th July 2021 08:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, கருப்பு பூஞ்சை குறித்த இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் வரவேற்றாா். அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவா் மானக்ஷா, கருப்பு பூஞ்சை நோய் குறித்தும், அதை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பேசினாா். மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலா் மாரி லெனின் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...