மாவட்ட அறிவியல் மையத்தில் இணையவழி கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, கருப்பு பூஞ்சை குறித்த இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, கருப்பு பூஞ்சை குறித்த இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் வரவேற்றாா். அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவா் மானக்ஷா, கருப்பு பூஞ்சை நோய் குறித்தும், அதை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பேசினாா். மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலா் மாரி லெனின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com