

வீரவநல்லூா் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வீரவநல்லூா் திருஞானசம்பந்தா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 300-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் சரவண பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலா் பெத்துராஜ், மருத்துவா்கள் லெட்சுமி, மேரி சேவியா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதாரஆய்வாளா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.