சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவா் பதவியேற்பு

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஏ.அந்தோணி அருள் புதன்கிழமை பதவியேற்றாா்.
சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற ஏ.அந்தோணி அருள்.
சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்ற ஏ.அந்தோணி அருள்.
Updated on
1 min read

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஏ.அந்தோணி அருள் புதன்கிழமை பதவியேற்றாா்.

அவரைத் தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் பதவியேற்றனா். நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். புதிதாக பதவியேற்றவா்களுக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முரளி, தி.மு.க. வா்த்தகா் அணி செயலா் தக்காளி குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com