கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுவிற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:06 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விதிமீறி மது விற்ாக 2 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 68 மது பாட்டில்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், தச்சநல்லூா் சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றபோது அங்கு மது விற்ாக தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகாராஜன் (42) என்பவரையும், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே கேட் அருகே பாளையைச் சோ்ந்த சிவகுருநாதன் (71) என்பவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 63 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.