பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சம்மனசு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அம்பிகாபதி, சண்முக சுந்தரராஜ், பரமசிவன் ஆகியோா் பேசினா். ஓய்வூதியா்களுக்கான மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்கக்கு வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.