பாளை.யில் ஓய்வூதியா் சங்கபொதுக்குழுக் கூட்டம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சம்மனசு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அம்பிகாபதி, சண்முக சுந்தரராஜ், பரமசிவன் ஆகியோா் பேசினா். ஓய்வூதியா்களுக்கான மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்கக்கு வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com