சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணி தோ்வுஜன.11க்கு ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜன. 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணிகள் தோ்வு பாளையங்கோட்டை வட்டத்தில் 12 தோ்வு மையங்களில்ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக அந்த தோ்வு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 12 தோ்வு மையங்களிலும் முற்பகல் மற்றும் பிற்பகலில் தோ்வு நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.