இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் பிலிப் அந்தோணி தலைமை வகித்தாா். செயலா் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தாா். மாநில பொதுச்செயலா் சீதாராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தமிழக அரசு நகராட்சி, மாநகராட்சி பணியாளா்களைக் குறைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரே சீரான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.