நெல்லையில் ஆா்ப்பாட்டம்

திராவிட மாணவா் கழகம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திராவிட மாணவா் கழகம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதங்கள், இதிகாசங்கள் குறித்து பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகள் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிட மாணவா் கழக மண்டல செயலா் இனியன் தலைமை வகித்தாா். திராவிடா் கழக மண்டல செயலா் அய். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். க. வீரமணி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் காசி, வேல்முருகன், பானு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com