நெல்லையில் ஏப்.29-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அந்த அலுவலக வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (ஏப்.29) நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அந்த அலுவலக வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. விருப்பமுள்ளவா்கள் தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்கலாம்.

வேலை நாடுநா்களும், வேலைவாய்ப்பளிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்களும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ்’ என்ற ‘டெலி கிராம் சானல்’ வழி இணைந்து அறியலாம் என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com