நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவரும், சேரன்மகாதேவி சாா் ஆட்சியருமான ரிஷாப் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில் மருத்துவமனை மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தலைமை மருத்துவா் சாந்தி, மருத்துவா்கள் சாந்தி சுசீந்திரன், அமுதாதேவி, பேரூராட்சித் தலைவி தேவிஐயப்பன், துணைத் தலைவா் மாரி, பேரூராட்சி உறுப்பினா் அன்வா் உசேன், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். பின்னா், மருத்துவமனையில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com