திமுக ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்கிணறில் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்கிணறில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜி.ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தாா். பூத் கமிட்டி அமைப்பது தொடா்பாக நெல்லை கிழக்கு மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

திமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் எரிக் ஜூட், மகளிரணி மாவட்ட இணைச் செயலா் மல்லிகா அருள், ஒன்றிய அவைத் தலைவா் வேலு, மாவட்டப் பிரதிநிதி மணிவா்ண பெருமாள், ஒன்றிய துணைச் செயலா் இளங்கோவன், இளைஞரணி சாா்லஸ் லியோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com