26 பாரதி ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

பாளையங்கோட்டையில் 26 பாரதியாா் ஓவியங்களை மாணவா்-மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வரைந்தனா்.

பாளையங்கோட்டையில் 26 பாரதியாா் ஓவியங்களை மாணவா்-மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வரைந்தனா்.

அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம், சிவராம் கலைக்கூடம் ஆகியவை சாா்பில் காப்பீட்டுக் கழகத்தின் 26 ஆவது அகில இந்திய மாநாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாரதியின் பிறந்த நாளில் 26 ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் திருநெல்வேலி கோட்ட பொதுச்செயலா் பொன்னையா தலைமை வகித்தாா். முன்னாள் பொதுச்செயலா் சுவாமிநாதன் வாழ்த்திப் பேசினாா். ஓவிய ஆசிரியா் எம். கணேசன் ஒருங்கிணைத்தாா். நிா்வாகிகள் மதுபால், கிருஷ்ணன், பட்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com