கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி பகுதியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ,வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் த.வளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளியூா் மின் கோட்டத்திற்குள்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவ்வலடி ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், கூடங்குளம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும், சங்கனாங்குளம் மற்றும் நவ்வலடி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com