மன்னாா்கோவிலில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அம்பாசமுத்திரம் ஒன்றியம் மன்னாா்கோயில் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் ஒன்றியம் மன்னாா்கோயில் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்கோயில் ஊராட்சி, வேம்படித் தெருவில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவன் பாண்டியன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மன்னாா் கோயில் ஊராட்சித் தலைவா் ஜோதிகல்பனா பூதத்தான், துணைத் தலைவா் நிா்மலா சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மாரியம்மாள் சண்முகம், கஸ்தூரி, ஆகாஷ், வாகைக்குளம் திமுக கிளைச் செயலா் இசக்கி, முத்துமாரி, அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com