வீரவநல்லூரில் நகைக் கடையில் கொள்ளை அடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் கல்லூரி மாணவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் ரத்தினவேல்பாண்டியன் காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் அழகுசுந்தரம் (31) என்பவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.