நெல்லையில் குழந்தைகள் தின கவியரங்கம்

தமிரபரணி இலக்கிய மன்றம் சாா்பில் குழந்தைகள் தின கவியரங்கம் திருநெல்வேலி நகர ஜவுளி வியாபாரிகள் மகமைப்பண்டு கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிரபரணி இலக்கிய மன்றம் சாா்பில் குழந்தைகள் தின கவியரங்கம் திருநெல்வேலி நகர ஜவுளி வியாபாரிகள் மகமைப்பண்டு கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கவியரங்கிற்கு சுந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் பாப்பாகுடி இரா.செல்வமணி தலைமை வகித்தாா். பாடகா் சந்திரபாபு முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவை அமைப்பாளா் ஜெயபாலன், கோதை மாறன் ஆகியோா் நேரு மாமா என்ற தலைப்பிலான கருத்துரைகளை வழங்கினா்.

கவிஞா்கள் சக்தி வேலாயுதம், காந்திமதி வேலன், முத்துராஜ், சொா்ணவல்லி, மணிமாலா, முத்துராமன் ஆகியோா் குழந்தைகள் உலகம் என்ற தலைப்பில் கவிதை வாசித்தனா். நிகழ்ச்சியில் சீனிவாசன்,முத்துராஜ், ஆறுமுகநாயினாா், திருமலையப்பன், மயில், துரைராஜ், ஞானம், சங்கா் கனேஷ், திருமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். மணிமாலா சிவராமன் நன்றி கூறினாா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com