மீலாது நபி சிறப்புச் சொற்பொழிவு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மீலாது நபி சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மீலாது நபி சிறப்புச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செ.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் எஸ்.எம்.ஏ. செய்யது முகம்மது காஜா, ஆட்சிக்குழு உறுப்பினா் எல்.கே.எம்.ஏ. முகம்மது நவாப் ஹூசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரபித் துறைத் தலைவா் ஜெ. உபைதுல்லாஹ் வரவேற்றாா். உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி முதல்வா் எஸ்.எஸ்.எ. ஹைதா் அலி மிஸ்பாஹி சிறப்புரையாற்றினாா். எம். அபுல் ஹசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com