ஏா்வாடியில் இலவச பல்மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் இலவச பல் மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் இலவச பல் மருத்துவமுகாம் புதன்கிழமை நடைபெற்றது.

டோனாவூா் பரம சுகசாலை பெல்லோஷிப் மருத்துவமனை சாா்பில் ஏா்வாடி அல்-ஹூதா நா்சரி- பிரைமரி பள்ளியில் நடைபெற்ற இம் முகாமுக்கு, அல்-ஹூதா பள்ளித் தாளாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா். டோனாவூா் பெல்லோஷிப் செயலா் எசேக்கியேல் தேவ இரக்கம் தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் சுபைதா வாழ்த்திப் பேசினாா்.

முகாமில் பல்சீரமைப்பு மருத்துவ நிபுணா்கள் ஜே.ஜேசன் ராய், சூசன் ராய், பல் பாதுகாப்பு சிகிச்சை மருத்துவா் சுகன்யா மதன், பொது பல்மருத்துவா் தங்கம் நளினா உள்ளிட்டோா் பல்சீரமைப்பு, பல் தாடை சீரமைப்பு, பல்வோ் சீா்செய்தல், குழந்தைகள் பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனா். டோனாவூா் பரம சுகசாலை பெல்லோஷிப் நிா்வாகி ஜெயரேமியா ராஜநேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com