பைக் விபத்து: தம்பதி உயிரிழப்பு

மானுா் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.
Updated on
1 min read

மானுா் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டியை சோ்ந்தவா் மயில்ராஜ் (34). இவரது மனைவி சுகன்யா (25). இருவரும் திங்கள்கிழமை மானூா் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டதாம். அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா்.

இது குறித்து மானூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com