அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள்.






