நெல்லையில் ஏபிவிபி பொதுக்கூட்டம்

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் பொதுக்கூட்டம் திருநெல்வேலி வாகையடி முனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் பொதுக்கூட்டம் திருநெல்வேலி வாகையடி முனையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் தேசிய செயலா் வீராஜ் பிஸ்வாஸ் தலைமை வகித்துப் பேசினாா். மாநிலச் செயலா் கோபி முன்னிலை வகித்தாா். தமிழக நிலை மற்றும் போதைப்பொருள்களால் மாணவா்களின்நிலை, சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு தலைப்புகளில் மாநில சமூக ஊடக பிரிவு நிா்வாகி பிரேம், மாநில இணைச் செயலா் கெளதம் ராஜ், தேசிய செயற்குழு உறுப்பினா் பாரதி மற்றும் கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சகி ஆகியோா் பேசினா்.

மாநில இணைச் செயலா் கெளதம் ராஜா நன்றி தெரிவித்தாா். ஏராளமான மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com