அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிந்துபூந்துறையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாணவரணிச் செயலா்கள் இசக்கிராஜா, மருதுபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தோ்தல் பிரிவு செயலா் குமரேசன், மாநகா் தெற்கு மாவட்டச் செயலா் இசக்கிமுத்து, வடக்கு மாவட்டச் செயலா் நெல்லை ஏ.பரமசிவம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், மாநில நிா்வாகிகள் ஆவின் அன்னசாமி, ஆறுமுகசுவாமி, பேச்சிமுத்து பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். சப்பாணி ராஜா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

