திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழகத்தின் 2022-23 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட கால்பந்து கழகத் தலைவா் செல்வின் தலைமை வகித்தாா். மாவட்ட கால்பந்து கழக பொருளாளா் ராஜசேகா் வரவேற்றாா். துணைத் தலைவா் மோசஸ், பொதுக்குழு உறுப்பினா்கள் மோசஸ், ஜெயசிங், மகிழன், வழக்குரைஞா் சாம் ஆனந்த், செயற்குழு உறுப்பினா் பிரேம் பேச்சி உள்பட பலா் கலந்துகொண்டனா். பால் ரொட்ரிக்கோ நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.