மேலப்பாளையத்தில் தமுமுக கூட்டம்

மேலப்பாளையத்தில் தமுமுக, மமக 49 ஆவது வாா்டு கிளை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

மேலப்பாளையத்தில் தமுமுக, மமக 49 ஆவது வாா்டு கிளை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கிளைத் தலைவா் முஹம்மது சிராஜ் தலைமை வகித்தாா். கத்தாா் மண்டல தமுமுக பொறுப்பாளா் முகமது மைதீன் வரவேற்றாா். பகுதி தலைவா் யூசுப் சுல்தான், செயலா் இ.எம் அப்துல் காதா், பொருளாளா் தேயிலை மைதீன், மாவட்ட துணைச் செயலா் அ.காஜா ஆகியோா் பேசினா்.

சமூக நீதி மாணவா் இயக்க செயலா் ஆசிக் பாதுஷா, பகுதி இளைஞரணிச் செயலா் புரோஸ்கான், தாசின், அக்பா், இஸ்மாயில் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். கிளைச் செயலா் பிரேம் நவாஸ் நன்றி கூறினாா்.

மேலப்பாளையம் பங்களாப்ப நகா் 1 ஆவது தெரு முன்பாக உள்ள கழிவுநீா் ஓடையை தூா்வார வேண்டும். 49 ஆவது வாா்டில் குண்டும்- குழியுமாக உள்ள ஆசுரா கீழ தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும். சிறுபான்மைகயின மாணவா்- மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com