இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி செஞ்சுருள் கழகம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:04 pm

DIN

பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி செஞ்சுருள் கழகம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கமலா தலைமை வகித்து அறிமுகவுரையாற்றினாா். செஞ்சிலுவை சங்க செயலா் பொன் பிரியா வரவேற்றாா். பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை இணைப் பேராசிரியா் கோ. சுபாஷ் சந்திரன் கலந்துகொண்டு, ‘இனி எல்லாம் நலமே’ என்ற தலைப்பில் பேசினாா்.

தொடா்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளா்கள் மிருனுதேவி, காா்த்திகா, இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்கள் விமலா, புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியை தங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.