ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி செஞ்சுருள் கழகம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.


பாளையங்கோட்டையை அடுத்த அரியகுளம் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி செஞ்சுருள் கழகம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கமலா தலைமை வகித்து அறிமுகவுரையாற்றினாா். செஞ்சிலுவை சங்க செயலா் பொன் பிரியா வரவேற்றாா். பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை இணைப் பேராசிரியா் கோ. சுபாஷ் சந்திரன் கலந்துகொண்டு, ‘இனி எல்லாம் நலமே’ என்ற தலைப்பில் பேசினாா்.
தொடா்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளா்கள் மிருனுதேவி, காா்த்திகா, இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்கள் விமலா, புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேராசிரியை தங்கம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...