முன்னீா்பள்ளம் அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கீழசெவல் நயினாா்குளத்தைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (எ) ஹரி (43). ஜவுளி வியாபாரி. உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்த இவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.