நெல்லை மாவட்டத்தில் இன்று லைலதுல் கத்ரு இரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலதுல் கத்ரு இரவு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலதுல் கத்ரு இரவு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு காஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்கள் புனித ரமலான் மாதத்தையொட்டி நோன்பு இருந்து தொழுகை செய்து வருகிறாா்கள். இந்நிலையில் இஸ்லாமியா்களின் புனித இரவுகளில் ஒன்றான லைலதுல் கத்ரு இரவு செவ்வாய்க்கிழமை (ஏப். 18) வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com