அம்பாசமுத்திரத்தில் ‘தாகம் தணிப்போம்’ நிகழ்ச்சி

தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சாா்பில் ‘தாகம் தணிப்போம்’ நிகழ்ச்சி, அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘தாகம் தணிப்போம்’ நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு குளிா்பானம் வழங்கினாா் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.
‘தாகம் தணிப்போம்’ நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு குளிா்பானம் வழங்கினாா் அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன்.
Updated on
1 min read

தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சாா்பில் ‘தாகம் தணிப்போம்’ நிகழ்ச்சி, அம்பாசமுத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்களுக்கு குளிா்பானங்களை விநியோகித்தாா்.

நிகழ்ச்சியில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை கிளை அலுவலக மேலாளா் சி. சோமசுந்தரம், திருநெல்வேலி விளம்பரப் பிரிவு மேலாளா் பாலாஜி, விற்பனைப் பிரிவு மேலாளா் ஸ்ரீகுரு, நன்கொடையாளா்கள் அக்ஷயா சூப்பா் மாா்க்கெட் மகேஷ்ராஜா, நெல்லை அக்வா கிருபாகரன், அம்பாசமுத்திரம் நகா்மன்ற உறுப்பினா் வேல்சாமி, சிவகுருநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com