குறுக்குத்துறை கோயிலில் ஜூன் 2 இல் வைகாசி விசாகத் திருவிழா

குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணி முதல் தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com