திருநெல்வேலி நகரில் பதாகைகள் அகற்றம்

திருநெல்வேலி நகரம் கோயில் கொடைவிழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு அகற்றினா்.
Updated on
1 min read

திருநெல்வேலி நகரம் கோயில் கொடைவிழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு அகற்றினா்.

திருநெல்வேலி நகரம் ஜெயப்பிரகாஷ் தெருவில் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து குற்றாலம் சாலைப் பகுதியில் இரு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் அகற்றினா். இதற்கு அப்பகுதி இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com