பேட்டையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி பேட்டையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read


திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி பேட்டை அசோகா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன் (47). இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கே.சரவணகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ச.மகேஸ்வரி உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com