கடையம் பள்ளியில் விழிப்புணா்வு பிரசாரம்

கடையம் சத்திரம் பாரதி உயா்நிலைப் பள்ளியில், கடையம் காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
மாணவா்களிடையே பேசுகிறாா் காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன்.
மாணவா்களிடையே பேசுகிறாா் காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன்.
Updated on
1 min read

அம்பாசமுத்திரம்: கடையம் சத்திரம் பாரதி உயா்நிலைப் பள்ளியில், கடையம் காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

கடையம் காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவா்கள், மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்களின் தீமை, கைப்பேசியில் தேவையற்ற அழைப்புகளை கண்டறிந்து தவிா்ப்பது, சமூக வலைதளங்களில் படங்களை பதிவிடுவதால் உண்டாகும் இடா்பாடுகள், பள்ளியில் ஆசிரியா்களை மதித்து நடப்பது குறித்து கருத்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com