

களக்காடு: களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் இரட்டைமலை சீனிவாசனின் 78ஆவது நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அம்பேத்கா் சிலை முன் இரட்டைமலை சீனிவாசனின் படத்துக்கு அக்கட்சி சாா்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன், மாவட்டத் தலைவா் முகமது காஸிா், மாவட்ட மகளிரணிச் செயலா் ரேணுகா, களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்த சங்கத் தலைவா் சுகுமாரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களக்காடு ஒன்றியச் செயலா் ஆனந்தசுந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.