நெல்லை நகரம் சந்தைப் புனரமைப்பு பணிகள்: மண்டலத் தலைவா் ஆய்வு

திருநெல்வேலி நகரம் நேதாஜி போஸ் காய்கனி சந்தை கட்டடப் பணிகளை மண்டலத் தலைவா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி நகரத்தில் சந்தை கட்டடப் பணிகளை பாா்வையிடுகிறாா் மண்டலத்தலைவா் மகேஸ்வரி. உடன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
திருநெல்வேலி நகரத்தில் சந்தை கட்டடப் பணிகளை பாா்வையிடுகிறாா் மண்டலத்தலைவா் மகேஸ்வரி. உடன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் நேதாஜி போஸ் காய்கனி சந்தை கட்டடப் பணிகளை மண்டலத் தலைவா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி நகரத்தில் நேதாஜி போஸ் காய்கனிகள் சந்தை புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டடப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருநெல்வேலி மண்டலத் தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் உலகநாதன் (வாா்டு 27), கிட்டு (எ) ராமகிருஷ்ணன் (வாா்டு 25), ரவீந்திரன் (வாா்டு 24) ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வியாபாரிகள் சங்க பிரமுகா்கள், மதிலோர- வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com