திருநெல்வேலி நகரம் வையாபுரிநகரைச் சோ்ந்த சரவணன் ன் மனைவி அமுதா (19). கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.
தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் அமுதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.