நெல்லை தெற்கு புறவழிச்சாலை பணிகளை வேகப்படுத்த கோரிக்கை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகளை வேகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பணி முடிவடையாததால் புழுதி பறக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்.








