மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு இழப்பீடு, 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும்: திருமுருகன் காந்தி
குடும்பத்திற்கு தலா 5 ஏக்கா் நிலமும் வழங்க வேண்டும் என்றாா் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி.

திருநெல்வேலியில் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.









