முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் சனிக்கிழமை 300 பேருக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
கிராம உதயம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு அமைப்பின் இயக்குநா் வே. சுந்தரேசன், மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து 300க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினருக்கு மரக்கன்றுகளும் மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன.
இதில், கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் எஸ். புகழேந்தி பகத்சிங், நிா்வாக மேலாளா் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளா்கள் முருகன், சுசீலா, சசிகலா, ஜெபமணி, ஆறுமுகத்தாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தன்னாா்வ தொண்டா் பிரேமா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!

தென்காசியில் ஐயூஎம்எல் கட்சியின் 79ஆவது நிறுவன தின விழா

கோபாலசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

கோபாலசமுத்திரத்தில் பெண்களுக்கு தொழிற்பயிற்சி முகாம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


