வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
வட கிழக்குப் பருவமழை காலத்தை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்புஅலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொழுமடை பாளையங்கால்வாயில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.








