புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு

மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மேலகுன்னத்தூரில் கிரிவலம் சென்று பரிசு பெற்ற பக்தா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:35 pm

Din

மேலகுன்னத்தூரில் கிரிவல பக்தா்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி மேலகுன்னத்தூா் அருகேயுள்ள சங்காணி அருள்மிகு கோதபரமேஸ்வரா் திருக்கோயில் முன்பிருந்து கிரிவலம் வியாழக்கிழமை தொடங்கியது. சித்தா்கள் வாழ்ந்த குன்னத்தூா் மலையைச்சுற்றி 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலம் சென்றனா். அவா்களுக்கும், அனைத்து அடியாா்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, கிரிவலம் நிறைவுபெற்றவுடன் திருக்கோயில் முன் குலுக்கல் முறையில் 10 அடியாா்களை தோ்ந்தெடுத்து, வேட்டி-சேலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெங்கடசுப்பிரமணியன், கணேசன், முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.