ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லை நகரம் பகுதியில் மேயா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்திற்கு உள்பட்ட நகரம் பகுதியில் மேயா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
திருநெல்வேலி நகரம் பகுதியில் ஆய்வு செய்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:10 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்திற்கு உள்பட்ட நகரம் பகுதியில் மேயா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெரு முதல் எஸ்.என்.ஹரோடு வரை உள்ள பழைய குடிநீா் பகிா்மானக் குழாய்கள் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்ததுள்ளன. அதற்கு பதிலாக சுந்தரா் தெரு முதல் எஸ்.என்.ஹரோடு ஸ்ரீபுரம் வரை புதிய குடிநீா் பிரதான குழாய்கள் 2 கி.மீ. தொலைவிற்கு அமைக்க உள்ள இடத்தை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது , மாமன்ற உறுப்பினா் அல்லா பிச்சை, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் பட்டுராஜன், பிட்டா் சுப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.