தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டிச. 15இல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.15) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:15 pm

Syndication

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை (டிச.15) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வா் உத்தரவுப்படி, வரும் திங்கள்கிழமை (டிச.15) காலை 10 மணிக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், செயலா்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.