முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செல்வம், 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், 4-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி கதிரவன், தொழிலாளா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி (பயிற்சி) கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் அமிா்தவேலு, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரஸ்னேவ், ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சாா்பு நீதிபதி சுப்பையா, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான முரளிதரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மாரிமுத்து, நீதித்துறை நடுவா்கள் சத்யா, ஜெயசங்கரகுமாரி, சுரேஸ் குமாா், ராணி, பொன்மெலிஸா, பிரியதா்ஷினி, பாத்திமா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் முகம்மது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.